திருக்கயிலை

இமயமலைச் சாரலில் உள்ளது. கயிலாய மலையே சிவபெருமானாகவும், மானசரோவமே அம்பிகையாவும் வணங்கப்படுகின்றனர். இவர்களுடன் விநாயகப் பெருமான், முருகக் கடவுள் உள்ளிட்ட அனைவரும் அருவுருவாக இருப்பதாக வணங்கப்படுகிறது.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com